இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.
தனது மனைவியும், பிள்ளைகளும் பிரித்தானியாவில் வசிப்பதனால் பிரித்தானியாவிற்குச் செல்வதற்கு தனக்கு உதவி புரியுமாறு கருணா என்னைக் கேட்டிருந்தார். நான் அவரை அங்கு அனுப்புவதற்கு மூன்றாவது நட்பு நாடு ஒன்றின் ஊடாக முயற்சி செய்திருந்தேன். ஆனால் அது கைகூடவில்லை. இதன் பின்னர் அவருக்கு உதவும் முயற்சியை நான் கைவிட்டு விட்டேன். இது நீண்ட காலத்திற்கு முன்னர் நடைபெற்றது. கருணாவை சிறிலங்காவிற்கு வெளியே அனுப்பும் தேவை எமக்குக் கிடையாது. ஏனெனில் அவர் எமக்குப் பயன் உள்ளவர். அவர் எவ்வாறு கடவுச்சீட்டைப் பெற்றுக்கொண்டார் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் எனது மனதில் எழும் கேள்வி என்னவெனில் அவர் எவ்வாறு பிரித்தானியாவுக்கான விசாவைப் பெற்றுக்கொண்டார் என்பது தான். பிரித்தானியாவிற்கான விசாவை பெற்றுக்கொள்வது அவ்வளவு இலகுவானது அல்ல. அங்கு பாதுகாப்புக்கள் பலமானவை. கருணாவை அவரது குடும்பத்துடன் இணையவிடாது பிரித்தானியா அரசு தடுப்பது மனித உரிமை மீறலாகும் என்றார் அவர். சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயா ராஜபக்சாவே தனக்கு போலியான கடவுச்சீட்டை வழங்கியதாக கருணா கடந்த வாரம் பிரித்தானியாவின் நீதிமன்ற விசாரணையின் போது தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே கோத்தபாய ராஜபக்சவின் குற்றச்சாட்டுக்களுக்கு கருத்து கூறுவதனை சிறிலங்காவிற்கான பிரித்தானிய தூதரகத்தின் பேச்சாளர் தவிர்த்து கொண்டுள்ளதுடன், கருணா போலியான கடவுச்சீட்டுடன் எவ்வாறு பிரித்தானியாவுக்குள் நுழைந்தார் என்பது தொடர்பாக தாம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசியவாதம், சிங்களப் பேரினவாதம், இஸ்லாமியத் தமிழர்கள் இதுவே இன்று கிழக்கை ஆக்கிரமிக்கும் புதிய புலிக்கூட்டமைப்பின் வாதமும் ( பணம் பேசும்)
இத்தனை ஆண்டுகாலமாக தமிழ் தேசியவாதம் பேசி தமிழர்களை ஏமாற்றியது போதாதென்று ஒட்டுமொத்த மக்களையும் ஏமாற்றி ஏப்பம் விட்ட ஆயதம்தாங்கி அட்டூழியங்கள் செய்த தமிழ்த்தலைவர்கள் இன்னும் இன்னும் தமிழ் மக்கள் மேல்சவாரி செய்ய நினைப்பது மிகந்த வேதனை தரும்விடயமாகும. காலத்துக்கு காலம் தத்தம் பதவிகளைக் காப்பற்றிப் பணபலம் பெற எதையும் செய்ய துணிந்தவர்கள இவர்கள்;? தமிழ்மக்கள் படுகின்ற அத்தனை துன்பங்களுக்கும், துயரங்களுக்கும் தாம்தான் காரணகர்த்தாவாக விளங்கியவர்கள் என்பதை மறந்து, ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்கும் அப்பட்டமான துரோகங்கள் அத்தனையும் செய்தவர்கள் என்பதனைமறந்து மக்களைப் பற்றி பேசுகின்றார்கள். இதேமக்களை நடுரோட்டில் விட்டுவிட்டு தலைநகரில் அரசபாதுகாப்போடு சுகபோகவாழ்க்கை வாழ்ந்துகொண்டு அதனை மறைப்பதற்கு புதிது புதிதாக கதைகளை கட்டி இந்தமக்களை ஏமாற்றி வருவதை மக்கள் ஒண்றும் மறந்து விடமாட்டார்கள. காலத்துக்குக் காலம் அரசதரப்பால் தமிழ்மக்களுக்கு வழங்கபட்ட அத்தனை தீர்வு யோசனைகளையும் புலிகள் உட்பட தமிழ்தலைவர்கள் அத்தனை பேரும் நொண்டிசாட்டுகள் சொல்லி தமிழ்மக்களுக்கு கிடைக்கவிடாமல் பண்ணியது இந்ததலமைகள் தான் என்பதனை இன்றுவரை நிரூபித்து வருகிறார்கள். இதே தொழிலைதான் இன்று கிழக்கில் நடைபெறும் உள்ளுராட்சித் தேர்தலை எந்தவழியிலாவது தடுத்து நிறுத்துவது, இல்லையேல் எந்தவகையிலாவது குழப்புவது என்று கங்கணம் கட்டியுள்ளார்கள். தமிழ்மக்களை இயல்பாகச் சிந்திக்கவிடாது வியாகூலப் படுத்தி, அவர்களது இயல்பு வாழ்வைக் குழப்பி, அவர்களது அவலவாழ்வில் தங்கள் தலைமையை தக்க வைப்பதே இவர்களுடைய நோக்கமே தவிர இதில் மக்கள் நலன் ஏதும் இருப்பதாக நாம் உணரவில்லை. இது இப்படி இருக்க கிழக்கில் தமிழ் மக்கள் விடுதலைபுலிகள் ஆளும் கட்சியான சிறீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து செயற்படுவது மிகவும் வரவேற்கத் தக்கது. இதனுடாகவே கிழக்குமாகாணத்தில் பல அபிவிருத்திப் பணிகளை செய்யமுடியும் என்பதனை 1960 காலபகுதியில் யாழ்மாவட்டதில் அல்பிரட்துரையாப்பா அன்றய ஆட்சியாளர்களுடன் இணைந்து நிரூபித்திருக்கிறார் என்பதனை இந்த தலைவர்கள நினைத்து பார்பது நன்று. ஏற்கனவே சுனாமி அபிவிருத்திக்கென்று சர்வதேச நாடுகளால் வழங்கப்பட்ட ஏறத்தாள 1800 மிலலியன் டொலர் அபிவிருத்தி நிதியாகக் காத்திருக்கிறது. இந்த நிதி அளவானது அன்று அல்பிரட் துரையப்பாவால் யாழ் நகர அபிவிருத்திக் கென்று பயன்படுத்தப் பட்டதிலும் பார்க்கப் பல பத்து மடங்கு அதிகமானதாகும். கிழக்குக்கு அல்பிரட் துரையப்பா போன்ற மாநகரசபை நகரசபைத் தலைவர் கிடைப்பதுவே பாக்கியமாக இருக்கிறது. இன்றய சூழலில் கிழக்குவாழ மக்கள் அறழைபேர்ந்த குறுமன தமிழ்தலைவர்களது காலத்துக்கொவ்வாத கோரிக்கைகளை ஏற்பது முக்கியம் அல்ல. அங்கு உள்ள சூழலுக்கேற்ப அங்கு வாளும் மூவினமக்களுடன் இணைந்து இசைந்து பரஸ்பரம் பகிர்ந்து வாழ்வதே முக்கியம். முதலாம் இரணடாம் உலகயுத்தத்தில் தமக்குள்ளே கொல்லுப் பட்டு அழிந்த ஐரோப்பிய நாடுகள் தமது பழைய பகைமை அத்தனையையும் மறந்தது மாத்திரமல்ல அந்தப் பழைய கசப்பான அனுபவங்களை மீண்டும் நினைத்தப் பார்ப்பதுகூட அருமையாகி விட்டது. உலக நிலமையோ இப்படியிருக்க இந்தப் படு பிற்போக்குவாதிகள் மீண்டும் மீண்டும் தமிழ், சிங்கள மக்களிடையேயான முரண்பாடுகளை, சண்டையை மூட்டுபவர்களாக இருக்கிறார்கள். இதற்கு இந்திய உபகண்டவரலாறு பல உதாரணங்களை வழங்கும். இந்தியாவிலே தமிழருக்கும் தெலுங்கருக்கும், தெலுங்கருக்கும் ஒட்டருக்கும், ஒட்டருக்கம் வங்காளிகளுக்கம், வங்காளிகளுக்கும் ஹிந்திக் காறருக்கும், ஹிந்திக் காறருக்கும் பஞ்சாபிகளுக்கும், பஞ்சாபிகளுக்கும் ராஜபுத்திரர்களுக்கும், ராஜபுத்திரர்களுக்கும் பஞ்சாபியர்களுக்கும், பஞ்சாபியர்களுக்கம் மகாராஷ்டிரர்களுக்கும், இந்ததுக்களுக்கும் முகமதியர்களுக்கும் என்று எண்ணற்ற யுத்தங்கள் நடைபெற்று லட்சகணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். இவர்களை ஒருவரையொருவர் அடக்கி ஆண்டதும் சூறையாடினதும் வரலாறு. இன்று இவர்கள் எலலோருமே தாம் இந்தியர்கள் என்று ஐக்கியப் பட்டு வாழ்கிறார்கள். சீனர்களும் இந்தியர்களும் ஐக்கியப் பட்டுவிட்டனர். ஆனால் இலங்கையிலுள்ள சிங்களவரும் தமிழரும் உலகம் முடியுமட்டும் ஊழிக்காலம்மட்டும் விரோதிகளாக இருக்கவேண்டும் என்று கூறுகிறார்கள். அண்மையில் ரி.எம்வி.பியினருக்கும் ஆளுங்கட்சிக்கும் இடையே ஏற்பட்ட உள்ளூராட்சித் தேர்தல் உடன்பாட்டைப் பொறுக்கமாட்டாதா தாட்டான் தமிழத் தலைவர்ரொருவர் சிறிலங்கா சுதந்திரக்கட்சிப் பிரமுகரொருவரிடம் சென்று நீங்கள் பிழையானவர்களுடன் கூட்டுச் சேர்ந்துள்ளதாகப் பிரஸ்தாபித்துள்ளார். ரி.எம்.வி.பி எத்தனையோ தவறுகள் செய்தபோதும் தாம்செய்த தவறுகளுக்குப் பிராயற்சித்தமாக ஆளும் சிங்களக் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்ததே மகத்தானதாகும். தேசியவாத குறுங்குழுக் கொலை, கொள்ளை வழிப்பறியைத் தொழிலாகக் கொண்ட தமிழ் பிற்போக்குவாதிகளுடன் கூட்டுச் சேர்வதை நிராகரித்து ஒரு தேசிய சிங்களக் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்தது வரலாற்றுக் காலக் குறியாகும். வடமாகாணமும் எதிர்காலத்தில் இந்த வழியைப் பின்பற்றினால் மாத்திரம் உய்வுண்டாகும். பரபஞ்சமே நிரந்தரமில்ாலாதது என்று அறிவியல் திருப்பித் திருப்பி நிரூபித்துக்காட்டிய இந்த அறிவியற்சகாப்தத்தில் நிரந்தரத் தீர்வு பற்றிக் கூறும் அசடர்களை எண்ணி அழுவதா சிரிப்பதா? ஏதுவுமே நிலையானதும் நிரந்தரமானதுமல்ல என்று புத்தபகவான் சொல்லி 2500 வருடங்களாகி விட்டது. உலகபொருளாதரம் எப்ப பொறியும் என்று அண்மைய பங்குச் பொறிவுகள் காட்டியதோடு எந்த நாட்டு அரசாங்கமும் எப்பவும் பொறியலாம் என்றிருக்கும் பொழுது தமிழர் பிரச்சனைக்கா நிரந்தரத் தீர்வு வரப் போகிறது. அதை இலங்கை அரசியலோ அல்லது இலங்கை மக்களின் அரசியல் உணர்வின் உயர்ச்சியோ மட்டும் தனித்து நிர்ணயிக்காது. ஒற்றையாட்சியைத் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்று ஏதோ ஏதோ தமிழ் மக்களிடம் அண்மையில் போயே அறியாத தாட்டான் ஒன்று ஏதோ ஒட்டுமொத்த தமிழ் மக்களிடமும் அபிப்பிராய வாக்கெடுத்த தோறணையில் அரசியற்சித்தாட்டம் ஒன்று அலம்புகிறது. அதென்ன ஒற்றை அட்சி. இரட்டையாட்சி மூட்டையாட்சி. தமிழனைத் தமிழன் ஆண்டால் தமிழர்கள் எல்லோரும் நிம்மதியாக வாழ்ந்துவிடுவார்களோ? எழுபதுகளுக்கு முன் பெரும்பான்மைப் பொறியிலாளர்கள் ஓவர்சியர்கள் கொந்தராத்துத் தமிழர்கள் எல்லாம் பொதுச் சொத்தைச் சூறையாடிதுதான் வரலாறு. பிரச்சினை ஆளுபவன் தமிழனோ சிங்களவனோ என்பதல்ல. ஆளுபவன் இலங்கை மக்களின் நல்வாழ்வுக்காக ஆட்சிசெய்கிறானா. உலக மோசடிக்காறர்களின் பணப்பையைக் கொழுக்கவைப்பதன் மூலம் தான் கொழுக்க விரும்பகிறானா என்பதுவே அரசியல். அறிஞர் அண்ணாத்துரை ஆட்சிக்காலத்திலேதானே விவசாயிகள் சுடப்பட்டதும் வெண்மணிக் கிராமம் சாம்பலாகியதுமாகும். கருணாநிதி ஜெயலலிதா ஆட்சியில் குப்பம் சேரியும் ஒழிந்து விட்டதா? சேரிப்புறம் நாற்றமடிக்கவிலலையா? இலங்கையில் சமாதானமும் அதன் ஒட்டுமொத்த முன்னேற்றமும் எவ்வளவு விரைவாக தமிழ் மக்கள் தமது சிங்ள விரோதத்தை விடுகிறார்களோ, எவ்வளவு விலரவாக சிங்களமக்கள் தமிழ்விரோதிகளைத் தமது அரசியல் வானிலிருந்து அகற்றுகிறார்களோ அதுவே நிர்ணயிக்கும். தமிழர்களுக்கு விளங்கும் மொழியிற் சிங்களவர் பேசுவதும் சிங்களவர்க்கு விளங்கம் மொழியில் தமிழர்கள் பேசுவதும் பரஸ்பரம் ஒருவரையொருவர் உயர்ந்த மட்டத்தில் புரிந்துகொள்வதுமே நிர்ணயிக்கும். வரப்போகும் உள்ளூராட்சித் தேர்தலில் மேலும் கிழக்கிலுள்ள சிங்கள, முஸ்லிம் தமிழர்கள் ஐக்கியப்படுவதே சம்பவிக்கும். இதுவே யாதாத்தம். இதனை மறுபவர்கள் புலிகளும் அதன் அடிவருடிகளுமே தவிர மக்கள்நலன்கொண்டவார்களாக இருக்க முடியாது என்பதனை நாம்வலியுறித்தி கூற விரும்புகிறோம். இத்தனை ஆண்டுகாலமாக தமிழ் தேசியவாதம் பேசி தமிழர்களை ஏமாற்றியது போதாதென்று ஒட்டுமொத்த மக்களையும் ஏமாற்றி ஏப்பம் விட்ட ஆயதம்தாங்கி அட்டூழியங்கள் செய்த தமிழ்த்தலைவர்கள் இன்னும் இன்னும் தமிழ் மக்கள் மேல்சவாரி செய்ய நினைப்பது மிகுந்த வேதனை தரும்விடயமாகும். காலத்துக்கு காலம் தத்தம் பதவிகளைக் காப்பற்றிப் பணபலம் பெற எதையும் செய்ய துணிந்தவர்கள இவர்கள்;? தமிழ்மக்ள் பட்டு படுகின்ற அத்தனை துன்பங்களுக்கும் துயரங்களுக்கும் தாம்தான் காரணகர்த்தாவாக விளங்கியவர்கள் என்பதை மறந்து, ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்கும் அப்பட்டமான துரோகங்கள் அத்தனையும் செய்தவர்கள் என்பதனைமறந்து மக்களைப் பற்றி பேசுகின்றார்கள். இதேமக்களை நடுரோட்டில் விட்டுவிட்டு தலைநகரில் அரசபாதுகாப்போடு சுகபோகவாழ்கை வாழ்ந்துகொண்டு அதனை மறைப்பதற்;கு புதிது புதிதாக கதைகளை கட்டி இந்தமக்களை ஏமாற்றி வருவதை மக்கள் ஒன்றும் மறந்து விடமாட்டார்கள் காலத்துக்குக் காலம் அரசதரப்பால் தமிழ்மக்களுக்கு வழங்கபட்ட அத்தனை தீர்;வு யோசனைகளையும் புலிகள் உட்பட தமிழ்தலைவர்கள்; அத்தனை பேரும் நொண்டிசாட்டுகள் சொல்லி தமிழ்மக்களுக்கு கிடைக்கவிடாமல் பண்ணியது இந்ததலமைகள் தான் என்பதனை இன்றுவரை நிரூபித்து வருகிறார்கள். இதே தொழிலைதான் இன்று கிழக்கில் நடைபெறும் உள்ளுராட்சித் தேர்தலை எந்தவழியிலாவது தடுத்து நிறுத்துவது, இல்லையேல் எந்தவகையிலாவது குளப்புவது என்று கங்கணம் கட்டியுள்ளார்கள். தமிழ்மக்களை இயல்பாகச் சிந்திக்கவிடாது வியாகூலப் படுத்தி, அவர்களது இயல்பு வாழ்வைக் குளப்பி, அவர்களது அவலவாழ்வில் தங்கள் தலைமையை தக்க வைப்பதே இவர்களுடைய நோக்கமே தவிர இதில் மக்கள் நலன் ஏதும் இருப்பதாக நாம் உணரவில்லை. இது இப்படி இருக்க கிழக்கில் ரீ.எம்.வி.பியினர் தமிழ் மக்கள் விடுதலைபுலிகள் ஆளும் கட்சியான சிறீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து செயற்படுவது. மிகவும் வரவேற்கத் தக்கது. இதனுாடாகவே கிழக்குமாகாணத்தில் பல அபிவிருத்த்திப் பணிகளை செய்யமுடியும் என்பதனை 1960 காலபகுதியில் யாழ்மாவட்டதில் அல்பிரட்துரையாப்பா நிரூபித்தார். அன்றைய ஆட்சியாளர்களுடன் இணைந்து நிரூபித்திருக்கிறார் என்பதனை இந்த தலைவர்கள் நினைத்து பார்பது நன்று. ஏற்கனவே சுனாமி அபிவிருத்திக்கென்று சர்வதேச நாடுகளால் வழங்கப்பட்ட ஏறத்தாள 1800 மிலலியன் டொலர் அபிவிருத்தி நிதியாகக் காத்திருக்கிறது. இந்த நிதி அளவானது அன்று அல்பிரட் துரையப்பாவால் யாழ் நகர அபிவிருத்திக் கென்று பயன் படுத்தப் பட்டதிலும் பார்க்கப் பல பத்து மடங்கு அதிகமானதாகும். கிழக்குக்கு அல்பிரட் துரையப்பா போன்ற மாநகரசபை நகரசபைத் தலைவர் கிடைப்பதுவே பாக்கியாக இருக்கிறது. இன்றய சூழலில் கிழக்குவாழ மக்கள் அறழைபேர்ந்த குறுமனதமிழ்தலைவர்களது காலத்துக்கொவ்வாத கோரிக்கைகளை ஏற்பது முக்கியம் அல்ல. அங்கு உள்ள சூழலுக்கேற்ப அங்கு வாளும் மூன்று இனமக்களுடனும் இணைந்து இசைந்து பரஸ்பரம் பகிர்ந்து வாழ்வதே முக்கியம். முதலாம் இரணடாம் உலகயுத்தத்தில் தமக்குள்ளே கொல்லுப் பட்டு அழிந்த ஐரோப்பிய நாடுகள் தமது பழைய பகைமைகள் அத்தனையையும் மறந்தது மாத்திரமல்ல அந்தப் பழைய கசப்பான அனுபவங்களை மீண்டும் நினைத்தப் பார்ப்பதுகூட அருமையாகி விட்டது. உலக நிலமையோ இப்படியிருக்க இந்தப் படு பிற்போக்குவாதிகள் மீண்டும் மீண்டும் தமிழ் சிங்ளச் சண்டையை மூட்டுபவர்களாக இருக்கிறார்கள். இதற்கு இந்திய உபகண்டவரலாறு பல உதாரணங்களை வழங்கும். இந்தியாவிலே தமிழருக்கும் தெலுங்கருக்கும், தெலுங்கருக்கும் ஒட்டருக்கம், ஒட்டருக்கம் வங்காளிகளுக்கம், வங்காளிகளுக்கும் ஹிந்திக் காறருக்கும், ஹிந்திக் காறருக்கும் பஞ்சாபிகளுக்கும், பஞ்சாபிகளுக்கம் ராஜபுத்திரர்களுக்ளும், ராஜபுத்திரர்களுக்கும் பஞ்சாபியர்களுக்கும், பஞ்சாபியர்களுக்கும் மகாராஷ்டிரர்களுக்கும், இந்துக்களுக்கும் முகமதியர்களுக்கும், என்று எண்ணற்ற யுத்தங்கள் நடைபெற்று லட்சகணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். இவர்களை ஒருவரையொருவர் அடக்கி ஆண்டதும் சூறையாடினதும் வரலாறு. இன்று இவர்கள் எலலோருமே தாம் இந்தியர்கள் என்று ஐகியப் பட்டு வாழ்கிறார்கள். சீனர்களும் இந்தியர்களும் ஐக்கியப் பட்டுவிட்டனர். ஆனால் இலங்கையிலுள்ள சிங்களவரும் தமிழரும் உலகம் முடியுமட்டும் ஊழிக்காலம்மட்டும் விரோதிகளாக இருக்கவேண்டும் என்று இந்தத் தமிழ் தலைவர்கள் கூறுகிறார்கள். அண்மையில் ரி.எம்.வி.பியினருக்கும் ஆளுங்கட்சியினருக்கும் இடையே ஏற்பட்ட உள்ளூராட்சித் தேர்தல் உடன்பாட்டைப்பொறுக்கமாட்டாத தாட்டான் தமிழ்த் தலைவர் ஒருவர் சிறிலங்கா சுதந்திரக்கட்சிப் பிரமுகரொருவரிடம் சென்று நீங்கள் பிழையானவர்களுடன் கூட்டுச் சேர்ந்துள்ளதாகப் பிராஸ்தாபித்துள்ளார். ரி.எம்.வியினர் பிரபாகரன் என்னும் கொடிய விலங்குடன் இணைந்திருந்தபோது தாம்செய்த தவறுகளுக்குப் பிராயற்சித்தமாக பகிரங்க மன்னிப்பு கேட்டிருந்தனர். அத்துடன் ஆளும் சிங்களக் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்ததே மகத்தானதாகும். தேசியவாத குறுங்குளு கொலை கொள்ளை வழிப்பறியைத் தொழிலாகக் கொண்ட தமிழ் பிற்போக்குவாதிகளுடன் கூட்டுச் சேர்வதை நிராகரித்து ஒரு தேசிய சிங்களக் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்தது வரலாற்றுக் காலக் குறியாகும். வடமாகாணமும் எதிர்காலத்தில் இந்த வழியைப் பின்பற்றினால் மாத்திரம் உய்வுண்டாகும். பரபஞ்சமே நிரந்தரமில்லாதது என்று அறிவியல் திருப்பித் திருப்பி நிறுத்திக்காட்டிய இந்த அறிவியற்சகாப்தத்தில் நிரந்தரத் தீர்வு பற்றிக் கூறும் அசடர்களை எண்ணி அழுவதா சிரிப்பதா? ஏதுவுமே நிலையானதும் நிரந்தரமானதுமல்ல என்று புத்தபகவான் சொல்லி 2500 வருடங்களாகி விட்டது. உலகபொருளாதரம் எப்ப பொறியும் என்று அண்மைய பங்குச் பொறிவுகள் காட்டியதோடு எந்த நாட்டு அரசாங்கமும் எப்பவும் பொறியலாம் என்றிருக்கும் பொழுது தமிழர் பிரச்சினைக்கா நிரந்தரத் தீர்வு வரப் போகிறது. அதை இலங்கை அரசியலோ அல்லது இலங்கை மக்களின் அரசியல் உணர்வின் உயர்ச்சியோ மட்டும் தனித்து நிர்ணயிக்காது. ஒற்றையாட்சியைத் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்று ஏதோ ஏதோ தமிழ் மக்களிடம் அண்மையில் போயே அறியாத தாட்டான் ஒன்று ஏதோ ஒட்டுமொத்த தமிழ் மக்களிடமும் அபிப்பிராய வாக்கெடுத்த தோறணையில் அரசியற்சிதாட்டான் ஒன்று அலம்புகிறது. அதென்ன ஒற்றை அட்சி. இரட்டையாட்சி மூட்டையாட்சி. தமிழனைத் தமிழன் ஆண்டால் தமிழர்கள் எல்லோரும் நிம்மதியாக வாழ்ந்துவிடுவார்களோ? ஏழுபதுகளுக்கு முன் பெரும்பான்மைப் பொறியிலாளர்கள் ஓவர்சியர்கள் கொந்தராத்துத் தமிழர்கள் எல்லாம் பொதுச் சொத்தைச் சூறையாடியதுதான் வரலாறு. பிரச்சினை ஆளுபவன் தமிழனோ சிங்களவனோ என்பதல்ல. ஆளுபவன் இலங்கை மக்களின் நல்வாழ்வுக்காக ஆட்சிசெய்கிறானா. ஊலக மோசடிக்காறர்களின் பணப்பையைக் கொழுக்கவைப்பதன் மூலம் தான் கொழுக்க விரும்பகிறானா என்பதுவே அரசியல். அறிஞர் அண்ணாத்துரை ஆட்சிக்காலத்திலேதானே விவசாயிகள் சுடப்பட்டதும் வெண்மணிக் கிராமம் சாம்பலாகியதுமாகும். கருணாநிதி ஜெயலலிதா ஆட்சியில் குப்பம் சேரியும் ஒழிந்து விட்டதா? சேரிப் புறம் நாற்றமடிக்கவிலலையா? இலங்கையில் சமாதானமும் அதன் ஒட்டுமொத்த முன்னேற்றமும் எவ்வளவு கெதியாக தமிழ் மக்கள் தமது சிங்ள விரோதத்தை விடுகிறார்களோ, எவ்வளவு கெதியாக சிங்களமக்கள் தமிழ்விரோதிகளைத் தமது அரசியல் வானிலிருந்து அகற்றுகிறார்களோ அதுவே நிர்ணயிக்கும். தமிழர்களுக்கு விளங்கும் மொழியிற் சிங்களவர் பேசுவதும் சிங்களவர்க்கு விளங்கம் மொழியில் தமிழர்கள்பேசுவதும் பரஸ்பரம் ஒருவரையொருவர் உயர்ந்த மட்டத்தில் புரிந்துகொள்வதுமே நிர்ணயிக்கும். வரப்போகும் உள்ளூராட்சித் தேர்தலில் மேலும் கிழக்கிலுள்ள சிங்கள தமிழர்கள் ஐக்கியப்படுவதே சம்பவிக்கும். இதுவே யாதாத்தம். இதனை மறுபவர்கள் புலிகளும் அதன் அடிவரிடிகளுமே தவிர மக்கள்நலன்கொண்டவார்களாக இருக்க முடியாது என்பதனை நாம் வலியுறித்தி கூற விரும்புகிறோம். நன்றியுடன் தவம் |
No comments:
Post a Comment